யாழில் போதைக்கு அடிமையான மகனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த மற்றுமோர் தாய்!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த – போதைக்கு அடிமையான தனது 17 வயது மகனை தாயொருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இன்று காலை ஒப்படைத்துள்ளார். குறித்த இளைஞன் க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றிய பின் வீட்டில் இருப்பதாகவும் தாயார் கூறியுள்ளார். போதை பொருள் பாவனை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போதை பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நேரத்துக்கு ஒழுங்காக சாப்பிடுவதில்லை இரவில் தூக்கமின்மை போன்ற பல இடர்பாடுகளுக்கு முகம் … Continue reading யாழில் போதைக்கு அடிமையான மகனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த மற்றுமோர் தாய்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed